யாழ். – கொழும்பு ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!
யாழ். – கொழும்பு ரயில் சேவைகள் மீள ஆரம்பமாகியுள்ளன என யாழ்ப்பாண ரயில் நிலையம் அதிபர் த.பிரதீபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று (18) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு ரயில்கள் புறப்பட இருக்கின்றன. முதலாவதாக காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 க்கு புறப்பட்டு,யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10 க்கு புறப்படுகின்ற உத்தரதேவி கடுகதி ரயிலும், காங்கேசன்துறையில் … Continue reading யாழ். – கொழும்பு ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed